சனி, 26 மார்ச், 2011

சக்திதரன்


குப்பிளான் தெற்கு குப்பிளானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சம்பந்தன் சக்திதரன் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை அதாவது இன்று மாலை அகால மரணமாகியுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் படித்து வெளியேறி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தற்சமயம் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
இவரது மரணத்தால் குப்பிளான் கிராமமே சோகத்தில் ...ஆழ்ந்துள்ளது. முழுமையான விபரங்கள் விரைவில்...See more

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக